பாணின் விலை குறித்து பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
தாங்களாகவே பாணின் விற்பனை விலையை தீர்மானிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பாணுக்கான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பேக்கரி தொழிலுக்கு தீர்வுகளை வழங்காமல், குறைந்த எடை கொண்ட பாண்களை கண்டறியும் வகையில் சோதனைகளை மேற்கொள்வது அர்த்தமில்லாத செயல். சோதனையிடப்படும் பேக்கரிகள் 450 கிராம் தரநிலையை பேக்கரிகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை தீர்மானிக்க நுகர்வோர் விவகார … Continue reading பாணின் விலை குறித்து பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed